சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

by Admin / 29-12-2021 01:53:22pm
சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

 

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால் மக்கள் கொரோனா விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.சென்னை அசோக்நகர் 19வதுதெருவில் 10பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.வைரஸ் தொற்று உறுதியானேருக்கு,அறிகுறியற்ற கொரோனா பாதிப்பே உறுதியாகிறது .ஒரு தெருவில் 5க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். சென்னையிலுள்ள பொது மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.தமிழகத்தில்  இதுவாரஒமிக்கரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை45ஆக உள்ளது.ஒமைக்கரான் பாதிக்கப்பட்டோரில் 16பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.129பேருக்குஎக்ஸி.ஜீன்.ட்ராப் உள்ளது.கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பால்,பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை.என்றார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ,கொரோன பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் ஏறி தான் இறங்கும்என்றார்

 

Tags :

Share via