ஆர்.வி.பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி ஆலை உரிமையாளர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு

by Editor / 01-01-2022 09:49:02pm
ஆர்.வி.பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி ஆலை உரிமையாளர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு

 விருதுநகர் மாவட்டம்  சிவகாசி அருகே பாறைப்பட்டியில் உள்ள ஆர்.வி.பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர் வெடி விபத்தில் 4 பேர் இறந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பின்றி ஆலையை இயக்கியதாக உரிமையாளர் வழிவிடு முருகன் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via