கொரோனா ஆம்புலன்ஸ் சேவை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

by Admin / 06-01-2022 12:00:54pm
கொரோனா ஆம்புலன்ஸ் சேவை -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச்செயலகத்தில்,சென்னை மாநகராட்சி சார்பாக,கொரோனா பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் இன்று 42ஆம்புலன்ஸ் சேவையைத்தொடங்கி வைத்தார்.15 மண்டலங்களில் நேரடியாக 24மணி நேரச்சேவையாக இது தொடரும்.1மண்டலத்திற்கு 3 ஆம்புலன்ஸ் .1மருத்துவர்  செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணியினர் கொரோனா பணியில் ஈடுபடுவர். கொரோனா பாதித்தோர் 1913,   25384520 தொலைபேசியில் அழைத்தால் ,ஆம்புலன்ஸில் நேரடியாக வந்து அழைத்துச்செல்வர்.

 

Tags :

Share via