பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் வழங்கினார்.

by Admin / 12-01-2022 07:25:00pm
 பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 391 உதவி வேளாண்மை அலுவலர் / உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் வழங்கினார்.

 

.

 

Tags :

Share via