வைகுண்ட ஏகாதசி தினம்கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு

by Admin / 12-01-2022 11:01:11pm
  வைகுண்ட ஏகாதசி தினம்கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு

.

 

சென்னை  வேப்பேரி பள்ளி  மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்ட  அமைச்சர் சேகர் பாபு 

வெள்ளி சனி ,ஞாயிறு  மூன்று தினங்கள் மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை   வைகுண்ட ஏகாதசி  தினம் கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் 

 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று  வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேக பணிகள் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு  காலதாமதம் ஏற்பட் டதால் திட்டமிட்டபபெடி கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இதற்கு உரிய நடவடிக்கைகள்  முதல்வரின் ஆலோசனை ற்று மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்

 

  வைகுண்ட ஏகாதசி தினம்கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு
 

Tags :

Share via