ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை 14.01.22 முதல் 18.01.22 வரை ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி அறிவிப்பு.
Tags :