ஆளுநர் மாளிகை நடத்திய இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

by Admin / 26-01-2022 02:27:51pm
ஆளுநர் மாளிகை நடத்திய இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்



மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவின் போது,2021,டிசம்பர் 12ஆம் நாள் அறிவிக்கப்பட்ட
ஆளுநர் மாளிகையின் கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள்விபரம்
பள்ளிப்பிரிவில் வெற்றி பெற்றவர்கள்;
தமிழ்-  செல்வி கே. ராகவி,11 ஆம் வகுப்பு,அரசு பள்ளி,கிருஷ்ணாபுரம்,தர்மபுரி மாவட்டம்
ஆங்கிலம்-செல்வன ஜே.எஸ்.கவின் இன்பத்தமிழ்,7ஆம் வகுப்பு,செட்டிநாடு பப்ளிக் பள்ளிகாரைக்குடி,

கல்லூரி-பல்கலைக்கழகங்கள்;
தமிழ்-எஸ்.துரைசாமி,இரண்டாமாண்டு,எம்.பி.பி.எஸ்,அரசு மருத்தவ கல்லூரி,கன்னியாகுமரி

ஆங்கிலம்-செல்வி.ஆர்.வாசுகி,இரண்டாமாண்டு,ஆங்கில இலக்கியம்,கிறித்துவக்கல்லூரி,தாம்பரம்
வெற்றியாளருக்கான பரிசு அளிப்பு கொரோனா சற்றே குறைந்த பின்பு ஆளுநர் மாளிகையில்
நடக்கும் விழாவின் பொழுது வழங்கப்படும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆளுநர் மாளிகை நடத்திய இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்கள்
 

Tags :

Share via