ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது அரசு
பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% அனுமதி
உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி
துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டிப்பு -
16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி.
மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி.
- தமிழக அரசு
Tags : The government offered various relaxations in the curfew