ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது அரசு

by Editor / 12-02-2022 05:06:57pm
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்தது அரசு


பிப்ரவரி 16ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 100% அனுமதி

உணவகங்களிலும் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி

அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டிப்பு - 

16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி.

மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி.


- தமிழக அரசு

 

Tags : The government offered various relaxations in the curfew

Share via