நாளை விண்ணை நோக்கி பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் கோள்

by Editor / 13-02-2022 05:03:03pm
நாளை விண்ணை நோக்கி பூமியை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள் கோள்

பூமியை கண்காணிக்க உருவாக்கப்பட்ட EOS-04 செயற்கைக்கோள் PSLV C-52 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு சதிஷ் தவான் தளத்தில் இருந்து செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags : New satellite to orbit Earth tomorrow into the sky

Share via