சித்ரா ராமகிருஷ்ணனிடம் உளவியல் சோதனை

by Admin / 06-03-2022 01:55:48pm
சித்ரா ராமகிருஷ்ணனிடம் உளவியல் சோதனை

தேசிய  பங்குச் சந்தை முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை  மத்திய தடய அறிவியல் ஆய்வகம் அவியல்  உளவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தேசிய பங்குசந்தை சர்வரில் இருந்து தரகு நிறுவனங்களுக்கு லொக்கேஷன் வழங்கியது நிறுவனத்தின் ரகசியங்களை தெரிவித்தது ஆகியன தொடர்பாக சீதாராமன் கிருஷ்ணா மீது சிபிஐ வழக்கு பதிந்து உள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் அனைத்து முடிவுகளையும் இமயமலையிலுள்ள சாமியாரின் வழிகாட்டுதலின்படி எடுத்ததாக சித்ரா திரும்பத் திரும்ப கூறி வருகிறார்.

சாமியாரை நேரில் பார்த்ததில்லை என்றும் மின்னஞ்சல் வழியாக தான் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் அவரிடம் எந்த தகவலையும் பெறமுடியவில்லை என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் டெல்லியில் மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் உளவியல் வல்லுநர்களைக் கொண்டு சித்ராவிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டுள்ளது

 

Tags :

Share via