13,300 பேர் உக்ரேனில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் 

by Editor / 07-03-2022 12:35:55pm
 13,300 பேர் உக்ரேனில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் 

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின்படி 63 விமானங்கள் மூலம் 13,300 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்றும்,
2500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உக்ரைனுக்கு வெளியே விமானத்திற்காக காத்துள்ளனர். 
அவர்களில் சிலர் 13 விமானங்களில் அழைத்து வரப்பட உள்ளதாகவும்,ஞாயிற்றுக் கிழமைக்குள் அனைவரையும் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு, அதன்பிறகு சுமி உள்ளிட்ட பகுதிகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் தொடங்க உள்ளோம் என்றும் வெளியுறவுத்துறை சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags : 13,300 people have been repatriated from Ukraine

Share via