குமரி-  அதிமுக பிரமுகரின் மகன் லிபின்ராஜா கொலை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண். 

by Editor / 09-03-2022 01:51:32pm
குமரி-  அதிமுக பிரமுகரின் மகன் லிபின்ராஜா கொலை வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரண். 

அதிமுக பிரமுகரின் மகன் லிபின்ராஜா கடத்தி கொலை செய்து நெல்லை மாவட்டம் பழவூர் பகுதியில் புதைத்த வழக்கில் நாகர்கோவில் புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த எபின், ஸ்டீபன்ராஜ் இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண்.

 

Tags : 2 people surrender in court in murder case.

Share via