ஆளுநர் பாதுகாப்பிற்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்

by Editor / 20-04-2022 03:24:30am
ஆளுநர் பாதுகாப்பிற்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது-திருமாவளவன்

ஆளுநர் பாதுகாப்பிற்கு சென்றவர்கள் மீது கட்சிக் கொடிகளை வீசி நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது.
இதற்காக முதலமைச்சர் பதவிவிலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என அண்ணாமலை கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கை.என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 

Tags :

Share via