உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்புத்தகம் வழங்கினார்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று (23.4.2022)நடைபெற்ற நீதமன்றக்கட்டட திறப்பு மற்றும்
அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகைதந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை வரவேற்று
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் வழங்கினார்.உடன் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனிஷ்வர் நாத்பண்டாரி உள்ளார்.
Tags :