கூட்டுறவு வங்கியில் கொள்ளைமுயற்சி 3 கோடி நகை,பணம் தப்பியது.

by Editor / 09-05-2022 08:15:31am
கூட்டுறவு வங்கியில் கொள்ளைமுயற்சி 3 கோடி நகை,பணம் தப்பியது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குன்னத்தூரில் செயல்பட்டு வரும் கேகே198.குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இரவு நேரத்தில் வெல்டிங் மெஷின் உடன் வந்த மர்ம நபர்கள்,கேமரா பூட்டு மற்றும் அலராம் துண்டித்து கொள்ள அடிக்க முயற்ச்சித்தபோது ரோந்துபணியில் இருந்த போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags : Robbery at Co-operative Bank 3 crore jewelery, money escaped.

Share via