ஸ்வீடன் பின்லாந்து தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசசு
ஸ்வீடன் பின்லாந்து போன்ற நாடுகளை இணைத்து கொள்ள நேட்ட கூட்டமைப்பு கதவுகள் திறந்த கொள்கை முடிவை ஆதரிப்பதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.உக்ரைனில் ரஷ்யாவின் போர் நீடிக்கும் நிலையில் நீண்ட காலமாக நடுநிலை வகித்து வந்த ஸ்வீடன் பின்லாந்து நேட்டவில் இணைய முடிவு செய்துள்ளன. இருநாடுகளின் தலைவர்களும் தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் உரையாடினார். இதையடுத்து வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் ஸ்வீடன் பின்லாந்து தங்கள் எதிர்காலத்தை வெளியுறவுக் கொள்கைகளையும் பாதுகாப்பை தீர்மானிக்கும் முடிவை அதிபர் ஜோபைடன் ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :