நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்கள் மீட்பு

by Staff / 31-05-2022 04:46:06pm
நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்கள் மீட்பு

நேபாளத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 22 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக 9 என் ஏ டிவிமானம் நேற்று முன்தினம் 22 பயணிகளுடன் ரோம் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தின் நான்கு இந்தியர்கள் இரண்டு ஜெர்மனியர்கள் 16 நேபாளிகள் என இரண்டு பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள கோவாங்  கிராமத்தில் உள்ள மலையில் விழுந்து நொருங்கியது. நேற்றிரவு வரை 27 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய ஒரு உடலும் இன்று காலை மீட்கப்பட்ட விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக விபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

 

Tags :

Share via