கொங்கண ரயில்வேயை மின் மயமாக்கும் திட்டத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கொங்கண ரயில்வே மின்மயமாக்கும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பெங்களூருவில் இன்று பிற்பகல் நடைபெறும் நிகழ்ச்சியில் மின்மயமாக்கப்பட்ட இருப்பு பாதைகளில் உடுப்பி மட்கான் ரத்தனகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரயில்களை கொடியசைத்து பிரதமர் தொடங்கி வைக்கிறார். ரயில் நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கனடாவிலிருந்து மகாராஷ்டிராவின் வரையிலான 741கிலோ மீட்டர் தூர ரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்ட உள்ளது .இதில் 35 இணைய ரயில்கள் தென் மாவட்டங்களுக்கும் வட மாநிலங்களை இணைக்கும் மங்களூர் மும்பை இடையே இதில் இரண்டு இணை ரயில்கள் இயக்கப்படும். நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி நாளை காலையில் சர்வதேச யோகா தினத்தை மைசூர் அரண்மனையில் தொடங்கிவைக்கிறார் பிரதமர் பெங்களூர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags :