அதிபர் கோத்தபய பதவி விலக கோரி மாணவர்கள் புத்தபிக்குகள் பேரணி
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் பதவி விலக கோரி மாணவ அமைப்புகள் புத்தபிக்குகள் தொழிற்சங்கங்கள் போது பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆட்சிப்பொறுப்பில் அதிபருக்கு உள்ள அதிகாரத்தை குறைக்கும் இருபத்தி ஒன்றாவது சட்ட திருத்தத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Tags :