அசாம் மாநிலத்தில் புரட்டிப்போட்ட கனமழை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரிப்பு
அசாம் மாநிலத்தில் மழை பதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது தொடர் மழையால் அசாம் மாநிலத்தில் சுமார் 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :