தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல்

by Editor / 30-06-2022 10:48:45pm
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல்

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.மாநிலம் முழுவதும் 11,094 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.* நாளை தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை  நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : The spread of Corona continues to increase in Tamil Nadu

Share via