ஒடிசாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயின் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்து

by Editor / 04-07-2022 01:39:33pm
ஒடிசாவில் பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாயின் தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்து விபத்து

ஒடிசா மாநிலம் புல் பாணியில் இருந்து புவனேஸ்வர் நோக்கி சென்ற பேருந்து பார் முண்டா பேருந்து நிலையம் அருகே கால்வாயில் தடுப்பு சுவரில்  மோதியதில் தீப்பிடித்து எரிந்து இன்ஜின் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை முழுவதுமாக அணைத்தனர் இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயமடைந்தனர்.

 

Tags :

Share via