எதிர்பாராதவிதமாக கையெறி குண்டு வெடித்ததில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் எதிர்பாராத விதமாக கையெறி குண்டு வெடித்ததில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.மெந்தார் செட் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Tags :