கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கும் விரைவாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 19-07-2022 04:21:08pm
கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கும் விரைவாக சான்றிதழ் வழங்க நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் சான்றிதழ்கள் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். கலவரத்தில் மாற்று சான்றிதழ் மற்றும் என்று பிறப்பு சான்றிதழ் உள்பட பல சான்றிதழ்களை இறந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via