பூலித்தேவன் மாளிகை,வாஞ்சிநாதன் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பு.
75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு தென்காசி மாவட்டம், நெற்கட்டும் செவல் பகுதியில் அமைந்துள்ள பூலித்தேவன் நினைவு மாளிகை,செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள தியாகி வாஞ்சிநாதன் மணிமண்டபம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Tags :