பள்ளி மாடியில் இருந்து குதித்து 10ம்வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

by Editor / 16-08-2022 11:42:38am
பள்ளி மாடியில் இருந்து குதித்து 10ம்வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை வகுப்புக்கு வந்திருந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யாஷிகா என்பவர் பள்ளி இரண்டாவது  மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் காலில் மட்டும் அடிபட்டு  அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் விசாரணையில் இன்று நடக்கும் சமூக அறிவியல் தேர்வுக்கு படிக்காததால் மாடியிலிருந்து கீழே குதித்தாக  விசாரணையில் தகவல். 
 

 

Tags : 10ம்வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

Share via