பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிபர் ஜெலன்ஸ்கி

by Editor / 21-08-2022 01:02:18pm
பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிபர் ஜெலன்ஸ்கி

சுதந்திர தினத்தில் உக்ரைனில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, "இந்த வாரம் ரஷிய படைகள் தீய செயல்களை செய்ய முயற்சிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தி உள்ளார்.

 

Tags :

Share via