தமிழக அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசின் விலை ஏற்றத்தால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :