தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தகவல்

by Editor / 01-10-2022 08:24:46am
தென்காசி மாவட்டத்தில்  மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தகவல்

தென்காசி மாவட்டத்தில் தென்காசி,செங்கோட்டை ,சுரண்டை, சாம்பவர்வடகரை, ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூர், புளியங்குடி, வீரசிகாமணி, ஆகிய பகுதிகளில் உள்ள உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளுக்காக 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via