துடிதுடித்த நிலையில் சிறுவன் உயிரிழப்பு
ஶ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோம்னிக்-கின் பூட்டியிருந்த வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. கீழே தொங்கியபடி இருந்த மின்சார வயர் பட்டு மின்சாரம் பாய்ந்து துடிதுடித்த நிலையில் சிறுவன் உயிரிழப்பு.
Tags :