2 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்
தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்புகளை தலைமைச்செயலகத்திலிருந்து காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்து 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்
Tags :