இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.முதலாவது தொடர்ஆட்டத்தில் இந்தியா அதிக ரன் குவிப்பு

by Admin / 16-12-2022 11:21:19am
இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.முதலாவது தொடர்ஆட்டத்தில் இந்தியா அதிக ரன் குவிப்பு

இந்தியா-பங்காள தேச அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிகெட் தொடரில் ஆறு விக்கெட் இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தநிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில்.களத்திலிருந்த ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களில் அவுட் ஆயி வெளியேற..அடுத்து அஸ்வின் -குல்தீப் யாதவ் இணைந்து 92 ரன்கள் எடுத்தனர்.அஸ்வின் ஸ்டெம்ப் அவுட்டாகி வெளியேற ..உமேஷ் யாதவுடன் கைகோர்த்து 404 ரன்கள் எடுத்தது இந்தியா .பின்னர் களமிறங்கிய பங்களாதேஷ்அணி இரண்டாம் நாளில் முதல் ஆட்டத்தில் 44 ஒவரில் 8 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்தது.இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.
 

 

Tags :

Share via