கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விமான நிலையங்களில் பரிசோதனை ...?

by Editor / 22-12-2022 08:02:36am
 கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் விமான நிலையங்களில் பரிசோதனை ...?

சீனா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் ஒமிக்ரான் BF 7 தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. கொரோனா இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்திஉள்ளது.எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள மத்திய அரசு  தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மக்கள் நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும்," என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.இதனால் இந்தியாவில் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

 

Tags : Testing at airports amid increasing cases of corona..

Share via