மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்து போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர்கள்

by Editor / 24-12-2022 08:58:37am
மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்து போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர்கள்

 கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையிலான 21 கி.மீ தூர மாரத்தான் போட்டியினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காலை 5 மணிக்கு கன்னியாகுமரி கடற்கரைச் சாலையிலிருந்து தொடங்கி வைத்தனர்.மேலும் இந்த மாரத்தான் போட்டியில் அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.

மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்து போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர்கள்
 

Tags :

Share via