மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்து போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர்கள்
கன்னியாகுமரி முதல் நாகர்கோவில் வரையிலான 21 கி.மீ தூர மாரத்தான் போட்டியினை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காலை 5 மணிக்கு கன்னியாகுமரி கடற்கரைச் சாலையிலிருந்து தொடங்கி வைத்தனர்.மேலும் இந்த மாரத்தான் போட்டியில் அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.
Tags :