போதைப்பொருள் மாஃபியா கும்பல் தலைவனின் மகன் கைது
மெக்சிகோவின் போதைப்பொருள் மாஃபியா தலைவன் எல் சாப்போவின் மகன் குஸ்மென் லோபஸ், உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சினாலோவா மாநிலத்தில் கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். லோபஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் சாலைகளை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். விமான நிலையத்தில் 2 விமானங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
Tags :