பயங்கரவாத தாக்குதல்.. 53 பேர் பலி

by Staff / 18-02-2023 11:41:36am
பயங்கரவாத தாக்குதல்.. 53 பேர் பலி

சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த சோகம் மாறுவதற்குள் அடுத்த பேரழிவு நாட்டையே உலுக்கியுள்ளது. அல்-சோக்னா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 7 ராணுவ வீரர்களும் 46 பொதுமக்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல் என நம்பப்படுகிறது. கடந்த சனிக்கிழமை ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via