மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை

by Editor / 25-03-2023 04:58:47pm
மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் யானை வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில் அடிக்கடி மர்மமாக உயிர் இழக்கும் வனவிலங்குகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஞ்சோலை நாலு முக்கு பகுதியில் சிறுத்தை ஒன்று மர்மமாக இறந்தது. அந்த சுவடு  மறைவதற்குள்  தற்போது யானை ஒன்று மர்மமான முறையில் முண்டந்துறை பகுதியில்  இறந்துள்ளது. இறந்த யானை அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via