அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்  சிவசங்கர்  மீதான 9 வழக்குகள் ரத்து

by Admin / 06-05-2023 12:21:54am
 அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்  சிவசங்கர்  மீதான 9 வழக்குகள் ரத்து

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒன்பது வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு அமுலில் இருந்த பொழுது விதிகளை மீறி போராட்டத்தில் பங்கேற்றதாக  அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூர் காவல்துறையில் வழக்கு பதிவு  செய்துள்ளனர். இதை  எதிர்த்து சிவசங்கர் உயர் நீதிமன்றத்தில் முறை வீடு செய்திருந்தார். இந்த வழக்கானது உள்நோக்கத்தோ டு அதிமுக அரசு வழக்கு பதிவு செய்ததாக  அமைச்சர்  சிவசங்கர் தரப்பு  நீதிமன்றத்தில் வாதம் செய்தது இந்த நிலையில்,  அமைச்சர்  சிவசங்கர்  மீதான 9 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது,சென்னை உயர்நீதிமன்றம்..

 

Tags :

Share via