விபச்சார வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
விபச்சார வழக்கில் மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. விதிகளின்படி, விபச்சாரம் செய்யலாம். விபச்சார வழக்கில் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவித்து நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்வது குற்றம். நடமாடும் சுதந்திரம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பெண்ணை விடுவித்து, ஒரு வருட காலம் வீட்டில் தங்கி பராமரிப்பதற்காக வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.
Tags :