குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

by Staff / 15-09-2023 12:36:06pm
குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் -  இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பிறகு கட்டுமான  பணிகள் 12 மாதத்திற்க்குள்முடிவடையும். கட்டுமான பணிகள் முடிவடைந்தில் இருந்து ஓராண்டுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.குலசேகரபட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில் சாலைகள் வரும்.குலசேகரபட்டினம் பகுதி மக்களுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு 
முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

 

Tags :

Share via