தெலங்கானா முதல்வர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். போலவரத்தை ஏடிஎம் போல முதல்வர் கேசிஆர் பயன்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார். காலேஸ்வரம் என்பதற்குப் பதிலாக போலவரம் என்று சொல்வது விவாதப் பொருளாகிவிட்டது. தமிழகம், தெலுங்கானா மாநில அரசுகள் மதுபான வருவாயை அதிகரித்துள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் கடன் பெருமளவு அதிகரித்துள்ளதாக ஒரு விவாதத்தில் அண்ணாமலை கூறினார்.
Tags :