நிர்மலா சீதாராமனுக்கு - சேகர்பாபு பதிலடி
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், திமுக அரசு பல கோடி ஊழல் செய்து விட்டதாகவும், அரசு மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும், "பரம்பரை அறங்காவலர்கள், கோயில் சொத்துகளை தவறாக பயன்படுத்தியதால் தான் அறநிலையத்துறை உருவானது. என்று கூறிய அமைச்சர், 2 ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன" என்று நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Tags :