மதுரை நகை கடையில் தீ விபத்து.
மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ள நகைக்கடையில் மாடியில் இன்று மதியம் 3 மணிக்கு திடீரென புகை வந்தது.உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் காயம் இல்லை, எல்க்ரானிக்ஸ் உபகரணங்கள் சேதமடைந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags :