சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

by Staff / 29-12-2023 01:32:31pm
சாராய விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

மயிலாடுதுறை அருகே கலக்கம் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அப்பகுதியில் சாராயம் ஏற்ற நபரை இன்று கைது செய்தனர். மேலும் குற்றவாளி இடம் இருந்து பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via