அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று  2-வது நாளாக கடலுக்கு 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு கரையில் நிறுத்தம்.

by Editor / 12-02-2024 08:57:08am
அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று  2-வது நாளாக கடலுக்கு 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு கரையில் நிறுத்தம்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதால் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு.

 

Tags : அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று  2-வது நாளாக கடலுக்கு 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு கரையில் நிறுத்தம்.

Share via