மனித - விலங்கு மோதலை தடுக்க வேண்டும்: அன்புமணி

by Staff / 23-02-2024 01:55:46pm
மனித - விலங்கு மோதலை தடுக்க வேண்டும்: அன்புமணி

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 152 பேர் யானைகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக அன்புமணி வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், கோடை காலத்தில் வனத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும், மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via