இரட்டை இலை சின்னம் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.

by Editor / 16-03-2024 10:25:14am
இரட்டை இலை சின்னம் புகழேந்தி தொடர்ந்த  வழக்கில் இன்று தீர்ப்பு.

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுகவின் கொடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் மனுக்கள் தரப்பட்டிருந்தன. அந்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த மனு மீது இன்று பிற்பகல் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது. தேர்தல் நெருங்குவதால் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

Tags : இரட்டை இலை சின்னம்

Share via