படகு கவிழ்ந்தது.. 33 பேர் பலி

by Staff / 24-04-2024 01:22:06pm
படகு கவிழ்ந்தது.. 33 பேர் பலி

செங்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்தனர். அவர்கள் எத்தியோப்பியன் குடியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். ஏமனில் இருந்து எத்தியோப்பியாவுக்கு 77 பேருடன் சென்ற படகு பிபூதி கடற்கரையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் 20 பேரை மீட்டனர். இன்னும் சிலரைக் கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

Tags :

Share via