இராமசாமி படையாட்சியாரின் 104வது பிறந்தநாள்
தமிழ்நாடு அரசின் சார்பில், இராமசாமி படையாட்சியாரின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, கிண்டி ஹால்டா அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Tags :