வரும் 20ஆம் தேதி முதல் குற்றால அருவியில் குளிக்க அனுமதி

by Editor / 07-12-2021 02:15:42pm
வரும் 20ஆம் தேதி முதல் குற்றால அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலத்தில் 20.12.21 முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரை அனுமதிக்கப்படுவர் .
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
                              

 

Tags :

Share via